الفجر

Al-Fajr (The Dawn)

Meccan · 30 verses

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

Reading settings
28
16

وَٱلْفَجْرِ

By the Daybreak,

M.A.S. Abdel Haleem

2. விடியற்காலையின் மீதும், சத்தியமாக! பத்து இரவுகளின் மீதும், சத்தியமாக!

Abdul Hameed Baqavi

وَلَيَالٍ عَشْرٍ

by the Ten Nights,

M.A.S. Abdel Haleem

2. விடியற்காலையின் மீதும், சத்தியமாக! பத்து இரவுகளின் மீதும், சத்தியமாக!

Abdul Hameed Baqavi

وَٱلشَّفْعِ وَٱلْوَتْرِ

by the even and the odd,

M.A.S. Abdel Haleem

ஒற்றை இரட்டை(த் தொழுகை)யின் மீதும், சத்தியமாக!

Abdul Hameed Baqavi

وَٱلَّيْلِ إِذَا يَسْرِ

by the passing night––

M.A.S. Abdel Haleem

நிகழ்கின்ற இரவின் மீது சத்தியமாக! (கேள்வி கணக்கு கேட்கும் நாள் வந்தே தீரும்).

Abdul Hameed Baqavi

هَلْ فِى ذَٰلِكَ قَسَمٌ لِّذِى حِجْرٍ

is this oath strong enough for a rational person?

M.A.S. Abdel Haleem

இதில் அறிவுடையவர்களுக்கு (நம்பிக்கையளிக்கக்கூடிய) பெரியதொரு சத்தியம் இருக்கிறது.

Abdul Hameed Baqavi

أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ

Have you [Prophet] considered how your Lord dealt with [the people] of 'Ad,

M.A.S. Abdel Haleem

7. (நபியே! உயர்ந்த) தூண்களைப்போன்ற இரம் என்னும் ஆது மக்களை உமது இறைவன் எப்படி (வேதனை) செய்தான் என்பதை நீர் கவனிக்கவில்லையா?

Abdul Hameed Baqavi

إِرَمَ ذَاتِ ٱلْعِمَادِ

of Iram, [the city] of lofty pillars,

M.A.S. Abdel Haleem

7. (நபியே! உயர்ந்த) தூண்களைப்போன்ற இரம் என்னும் ஆது மக்களை உமது இறைவன் எப்படி (வேதனை) செய்தான் என்பதை நீர் கவனிக்கவில்லையா?

Abdul Hameed Baqavi

ٱلَّتِى لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِى ٱلْبِلَـٰدِ

whose like has never been made in any land,

M.A.S. Abdel Haleem

அவர்களைப் போன்று, (பலசாலிகள் உலகத்திலுள்ள) நகரங்களில் (எங்குமே) படைக்கப்படவில்லை.

Abdul Hameed Baqavi

وَثَمُودَ ٱلَّذِينَ جَابُوا۟ ٱلصَّخْرَ بِٱلْوَادِ

and the Thamud, who hewed into the rocks in the valley,

M.A.S. Abdel Haleem

இன்னும், ஸமூத் என்னும் மக்களை (உமது இறைவன் எவ்வாறு வேதனை செய்தான் என்பதை நீர் கவனிக்கவில்லையா?) இவர்கள் பள்ளத்தாக்கில் மலைகளைக் குடைந்து, (அதில் வசித்துக்) கொண்டிருந்தார்கள்.

Abdul Hameed Baqavi

وَفِرْعَوْنَ ذِى ٱلْأَوْتَادِ

and the mighty and powerful Pharaoh?

M.A.S. Abdel Haleem

இன்னும், (இராணுவங்களையுடைய) ஆணிக்கார ஃபிர்அவ்னை (உமது இறைவன் எவ்வாறு வேதனை செய்தான் என்பதை நீர் கவனிக்க வில்லையா?)

Abdul Hameed Baqavi

ٱلَّذِينَ طَغَوْا۟ فِى ٱلْبِلَـٰدِ

All of them committed excesses in their lands,

M.A.S. Abdel Haleem

இவர்களெல்லாம் பூமியில் வரம்பு மீறியே நடந்தார்கள்.

Abdul Hameed Baqavi

فَأَكْثَرُوا۟ فِيهَا ٱلْفَسَادَ

and spread corruption there:

M.A.S. Abdel Haleem

(பூமியில்) அவர்கள் மிக்க அதிகமாகவே விஷமம் செய்து கொண்டிருந்தனர்.

Abdul Hameed Baqavi

فَصَبَّ عَلَيْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍ

your Lord let a scourge of punishment loose on them.

M.A.S. Abdel Haleem

ஆதலால், உங்கள் இறைவன் அவர்கள் மீது வேதனையின் சாட்டையைக்கொண்டு (அடி மேல் அடி) அடித்தான்.

Abdul Hameed Baqavi

إِنَّ رَبَّكَ لَبِٱلْمِرْصَادِ

Your Lord is always watchful.

M.A.S. Abdel Haleem

நிச்சயமாக உமது இறைவன் (இந்தப் பாவிகளின் வரவை) எதிர்பார்த்த வண்ணமாக இருக்கிறான்.

Abdul Hameed Baqavi

فَأَمَّا ٱلْإِنسَـٰنُ إِذَا مَا ٱبْتَلَىٰهُ رَبُّهُۥ فَأَكْرَمَهُۥ وَنَعَّمَهُۥ فَيَقُولُ رَبِّىٓ أَكْرَمَنِ

[The nature of] man is that, when his Lord tries him through honour and blessings, he says, ‘My Lord has honoured me,’

M.A.S. Abdel Haleem

ஆகவே, இறைவன் மனிதனைச் சோதித்து அவனுக்கு அருள்புரிந்து அவனை மேன்மையாக்கினால், என் இறைவன் என்னைக் கண்ணியப்படுத்தினான் என்று (பெருமையாகக்) கூறுகிறான்.

Abdul Hameed Baqavi

وَأَمَّآ إِذَا مَا ٱبْتَلَىٰهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُۥ فَيَقُولُ رَبِّىٓ أَهَـٰنَنِ

but when He tries him through the restriction of his provision, he says, ‘My Lord has humiliated me.’

M.A.S. Abdel Haleem

ஆயினும், (இறைவன்) அவனைச் சோதித்து அவனுடைய பொருளை அவனுக்குக் குறைத்துவிட்டால், எனது இறைவன் என்னை இழிவுபடுத்தி விட்டான் என்று (குறை) கூறுகிறான்.

Abdul Hameed Baqavi

كَلَّا ۖ بَل لَّا تُكْرِمُونَ ٱلْيَتِيمَ

No indeed! You [people] do not honour orphans,

M.A.S. Abdel Haleem

(விஷயம்) அவ்வாறல்ல. நீங்கள் அநாதைகளைக் கண்ணியப்படுத்துவதில்லை.

Abdul Hameed Baqavi

وَلَا تَحَـٰٓضُّونَ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ

you do not urge one another to feed the poor,

M.A.S. Abdel Haleem

ஏழைகளுக்கு உணவு(ம் வாழ்வாதாரமும் நீங்கள் அளிக்காததுடன் மற்ற எவரையும்) அளிக்கும்படி தூண்டுவதில்லை.

Abdul Hameed Baqavi

وَتَأْكُلُونَ ٱلتُّرَاثَ أَكْلًا لَّمًّا

you consume inheritance greedily,

M.A.S. Abdel Haleem

பிறருடைய சொத்துக்களை உங்கள் சொத்துடன் சேர்த்து புசித்துவிடுகிறீர்கள்.

Abdul Hameed Baqavi

وَتُحِبُّونَ ٱلْمَالَ حُبًّا جَمًّا

and you love wealth with a passion.

M.A.S. Abdel Haleem

மிக்க அளவு கடந்து பொருளை நேசிக்கிறீர்கள்.

Abdul Hameed Baqavi

كَلَّآ إِذَا دُكَّتِ ٱلْأَرْضُ دَكًّا دَكًّا

No indeed! When the earth is pounded to dust, pounded and pounded,

M.A.S. Abdel Haleem

அவ்வாறல்ல! பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் சமயத்தில்,

Abdul Hameed Baqavi

وَجَآءَ رَبُّكَ وَٱلْمَلَكُ صَفًّا صَفًّا

when your Lord comes with the angels, rank upon rank,

M.A.S. Abdel Haleem

உமது இறைவனும் வருவான். வானவர்களும் அணிஅணியாக வருவார்கள்.

Abdul Hameed Baqavi

وَجِا۟ىٓءَ يَوْمَئِذٍۭ بِجَهَنَّمَ ۚ يَوْمَئِذٍ يَتَذَكَّرُ ٱلْإِنسَـٰنُ وَأَنَّىٰ لَهُ ٱلذِّكْرَىٰ

when Hell is that Day brought near- on that Day man will take heed, but what good will that be to him then?

M.A.S. Abdel Haleem

அந்நாளில் (பாவிகளுக்காக) நரகம் கொண்டுவரப்படும். அந்நாளில் மனிதனுக்கு நல்லறிவு உதயமாகும். எனினும், அப்போது (உதயமாகின்ற) அறிவால் அவனுக்கு என்ன பயன்?

Abdul Hameed Baqavi

يَقُولُ يَـٰلَيْتَنِى قَدَّمْتُ لِحَيَاتِى

He will say, ‘Would that I had provided for this life to come!’

M.A.S. Abdel Haleem

‘‘என் வாழ்க்கையில் நான் (ஒரு) நன்மையைச் செய்து வைத்திருக்க வேண்டுமே!'' என்று புலம்புவான்.

Abdul Hameed Baqavi

فَيَوْمَئِذٍ لَّا يُعَذِّبُ عَذَابَهُۥٓ أَحَدٌ

On that Day, no one will punish as He punishes,

M.A.S. Abdel Haleem

அந்நாளில் (பாவிகளை) அவன் செய்யும் வேதனையைப் போல் மற்றெவனும் (எவரையும்) செய்யமாட்டான். (அவ்வளவு கடினமாக அவன் வேதனை செய்வான்.)

Abdul Hameed Baqavi

وَلَا يُوثِقُ وَثَاقَهُۥٓ أَحَدٌ

and no one will bind as He binds.

M.A.S. Abdel Haleem

(பாவிகளை) அவன் கட்டுவதைப்போல் பலமாக மற்ற எவனுமே கட்டமாட்டான். (அவ்வளவு பலமாக அவன் கட்டுவான்.)

Abdul Hameed Baqavi

يَـٰٓأَيَّتُهَا ٱلنَّفْسُ ٱلْمُطْمَئِنَّةُ

‘[But] you, soul at peace:

M.A.S. Abdel Haleem

(எனினும், அந்நாளில் நல்ல மனிதனை நோக்கி) “நிம்மதிபெற்ற ஆத்மாவே!

Abdul Hameed Baqavi

ٱرْجِعِىٓ إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً

return to your Lord well pleased and well pleasing;

M.A.S. Abdel Haleem

நீ (இறைவனைக் கொண்டு) திருப்தியடைந்ததாக! (இறைவனால் நீ) திருப்தி கொள்ளப்பட்டதாக உன் இறைவன் பக்கம் திரும்பச் செல்!'' (என்றும்)

Abdul Hameed Baqavi

فَٱدْخُلِى فِى عِبَـٰدِى

go in among My servants;

M.A.S. Abdel Haleem

‘‘நீ என் நல்லடியார்களில் சேர்ந்து,

Abdul Hameed Baqavi

وَٱدْخُلِى جَنَّتِى

and into My Garden.’

M.A.S. Abdel Haleem

என் சொர்க்கத்திலும் நீ நுழைந்துவிடு'' (என்றும் கூறுவான்).

Abdul Hameed Baqavi

Al-Fajr (The Dawn) · 30 verses