الزلزلة
Az-Zalzalah (The Earthquake)
Medinan · 8 verses
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
Reading settings
إِذَا زُلْزِلَتِ ٱلْأَرْضُ زِلْزَالَهَا
When the earth is shaken violently in its [last] quaking,
M.A.S. Abdel Haleem
(பூகம்பத்தால்) பூமி பலமாக அசைக்கப்படும்போது,
Abdul Hameed Baqavi
وَأَخْرَجَتِ ٱلْأَرْضُ أَثْقَالَهَا
when the earth throws out its burdens,
M.A.S. Abdel Haleem
அது, தான் சுமந்திருப்பவற்றை (எல்லாம் வெளியில்) எறிந்துவிடும் சமயத்தில்,
Abdul Hameed Baqavi
وَقَالَ ٱلْإِنسَـٰنُ مَا لَهَا
when man cries, ‘What is happening to it?’;
M.A.S. Abdel Haleem
மனிதன் (திடுக்கிட்டு) ‘இதற்கென்ன நேர்ந்தது' (ஏன் இவ்வாறு அசைக்கப்பட்டது?) என்று கேட்பான்.
Abdul Hameed Baqavi
يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا
on that Day, it will tell all
M.A.S. Abdel Haleem
அந்நாளில் அது, தனக்குத் தெரிந்தவற்றை எல்லாம் அறிவித்து விடும்.
Abdul Hameed Baqavi
بِأَنَّ رَبَّكَ أَوْحَىٰ لَهَا
because your Lord will inspire it [to do so].
M.A.S. Abdel Haleem
(இவ்வாறே) உமது இறைவன் வஹ்யி மூலம் (தனக்கு) கட்டளையிட்டிருக்கிறான் என்று கூறும்.
Abdul Hameed Baqavi
يَوْمَئِذٍ يَصْدُرُ ٱلنَّاسُ أَشْتَاتًا لِّيُرَوْا۟ أَعْمَـٰلَهُمْ
On that Day, people will come forward in separate groups to be shown their deeds:
M.A.S. Abdel Haleem
அந்நாளில் மனிதர்கள், (நன்மையோ தீமையோ) தாங்கள் செய்த செயல்களைக் காண்பதற்காக(ப் பல பிரிவுகளாகப் பிரிந்து) கூட்டம் கூட்டமாக (விசாரணைக்காக) வருவார்கள்.
Abdul Hameed Baqavi
فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُۥ
whoever has done an atom’s-weight of good will see it,
M.A.S. Abdel Haleem
ஆகவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர், (அங்கு) அதையும் கண்டுகொள்வார்.
Abdul Hameed Baqavi
وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُۥ
but whoever has done an atom’s-weight of evil will see that.
M.A.S. Abdel Haleem
(அவ்வாறே) எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தானோ, அதையும் அவன் (அங்கு) கண்டு கொள்வான்.
Abdul Hameed Baqavi